முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வாபஸ் பெறுக - மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியை சந்தித்து தி.மு.க.வினர் மனு

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது போடப்பட்ட வழக்கை காவல்துறை திரும்ப பெறாவிட்டால் காவல்துறை மீது வழக்கு தொடருவோம் என்று தி.மு.க. வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-05-27 17:26 GMT
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது போடப்பட்ட வழக்கை காவல்துறை திரும்ப பெறாவிட்டால் காவல்துறை மீது  வழக்கு தொடருவோம் என்று தி.மு.க. வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.ஊரங்கு சட்டத்தை மீறி அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக  திமுக முன்னாள்  அமைச்சர் பொன்முடி உட்பட திமுக வழக்கறிஞர்கள் மீது விழுப்புரம் தாலுகா காவல்துறையினர்  6  பிரிவுகளின் கிழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் திமுக வழக்கறிஞர்கள், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நிதிமன்ற நீதிபதியை சந்தித்து தங்கள் மீது போடப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய கோரி மனு அளித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்