"சிலிண்டர் விநியோக பணியாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம்

சிலிண்டர் விநியோக பணியாளர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை கண்காணிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

Update: 2020-05-27 04:32 GMT
சிலிண்டர் விநியோக பணியாளர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை கண்காணிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், புஷ்பா சத்யநாராயணா அமர்வு இந்த அறிவுறுத்தலை வழங்கி உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்