கொரோனாவால் களையிழந்த ரம்ஜான் பண்டிகை - பிரியாணி உற்பத்தி பாதிக்கப்பட்டதாக வேதனை

ரம்ஜான் பண்டிகையன்று பிரியாணி விருந்து களை கட்டும் சூழலில் இந்த ஆண்டு கொரோனாவின் தாக்கத்தால் அது முற்றிலும் முடங்கி போயிருப்பதாக வாணியம்பாடியை சேர்ந்த பிரியாணி உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...

Update: 2020-05-25 08:25 GMT
ரம்ஜான் பண்டிகையன்று பிரியாணி விருந்து களை கட்டும் சூழலில் இந்த ஆண்டு கொரோனாவின் தாக்கத்தால் அது முற்றிலும் முடங்கி போயிருப்பதாக வாணியம்பாடியை சேர்ந்த பிரியாணி உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்... 

Tags:    

மேலும் செய்திகள்