"நேத்து போனது.. இன்னும் வரல"..கொந்தளித்த அத்திப்பட்டு மக்கள் - சென்னை அருகே பரபரப்பு | Thiruvallur
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் நேற்றிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் நேற்றிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.