செங்கல்பட்டு - கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 612 ஆக உயர்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2020-05-20 09:18 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 612 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்