சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவில் முறைகேடு என தீட்சிதர் புகார்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த நாட்டியாஞ்சலி விழாவில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தீட்சிதர் ஒருவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

Update: 2020-05-18 14:17 GMT
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த நாட்டியாஞ்சலி விழாவில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தீட்சிதர் ஒருவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். கடந்த சிவராத்தியன்று நடந்த நாட்டியாஞ்சலி விழாவில் 10 ஆயிரம் கலைஞர்களை கொண்டு கின்னஸ் சாதனை நடத்தப்பட்ட நிலையில் அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக தீட்சிதர் ஒருவர் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். மேலும் கோயில் செயலாளர் உள்ளிட்ட 6 பேருக்கு அவர் நோட்டீஸ் அனுப்பியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்