கொரோனா அச்சுறுத்தல் டி.என்.பி.எல் போட்டிகள் ஒத்திவைப்பு

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

Update: 2020-05-18 12:31 GMT
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னதாக 5வது டி.என்.பி.எல் தொடர் ஜூன்10ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் , புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்