மருத்துவ பணியாளர்களுக்கான சிறப்பு உடை- இரவு பகலாக தொடரும் உடை தயாரிப்பு

கடலூரில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கான சிறப்பு உடை தயார் செய்யும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

Update: 2020-04-09 11:07 GMT
கடலூரில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கான சிறப்பு உடை தயார் செய்யும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. 600 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த உடை, ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். மருத்துவ பணியாளர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த உடையை, பொதுமக்கள் கேட்டு வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்