சிவகங்கை : கொரோனா நோய் பற்றிய மெகா ஓவியங்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மெகா ஓவியம் வரைந்து கொரோனா வைரஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

Update: 2020-04-08 11:45 GMT
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மெகா ஓவியம் வரைந்து  கொரோனா வைரஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. கொரோனா நோய் பரவும் போது அயராது பாடுபடும் மருத்துவர்கள் காவலர்கள் மற்றும் ஊடகத்துறையினர் போன்றவர்களுக்கு நன்றி கூறியும் எழுதப்பட்டிருந்தது .சிறந்த கலைஞர்களை கொண்டு வரையப்பட்ட ஓவியம் பார்ப்பவர்களை கவரும்படி இருந்தது .இந்த ஓவியங்களை வரைவதற்கு பத்துக்கும் மேற்பட்ட ஓவியக் கலைஞர்கள் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்