காசிமேட்டில் களைகட்டிய மீன் விற்பனை

மக்கள் ஊரடங்கு நிறைவு பெற்ற நிலையில் சென்னையில் ஓரளவிற்கு இயல்பு நிலை திரும்பி உள்ளது.

Update: 2020-03-23 07:54 GMT
மக்கள் ஊரடங்கு நிறைவு பெற்ற நிலையில், சென்னையில் ஓரளவிற்கு இயல்பு நிலை திரும்பி உள்ளது. நேற்று மீன் வாங்க முடியாமல் இருந்த மக்கள், இன்று காசிமேட்டில் மீன்களை வாங்குவதற்காக குவிந்தனர். இதனால் மீன் விற்பனை அங்கு களைகட்டியது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமானோர் காசிமேட்டில் மீன்களை வாங்கிச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்