கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ன? - குடும்ப நல நீதிமன்றங்களில் நீதிபதி ஆய்வு

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்சை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என சென்னை குடும்ப நல நீதிமன்றங்களில் நீதிபதி வைத்தியநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2020-03-19 10:16 GMT
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்சை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என சென்னை குடும்ப நல நீதிமன்றங்களில் நீதிபதி வைத்தியநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நீதிமன்ற வளாகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், அவ்வப்போது கிருமிநாசினிகளை தெளிக்க வேண்டும் என முதன்மை நீதிபதிக்கு அவர் அறிவுறுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்