கொரோனா : "வாடிக்கையாளர்களுக்கு இலவச மாஸ்க்" - சலூன் உரிமையாளர் அசத்தல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சலூன் நடத்திவரும் சங்கரலிங்கம் என்பவர் கடையில் பணியாற்றிவரும் ஊழியர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்தவாரே முடித்திருத்துகின்றனர்.

Update: 2020-03-18 21:09 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சலூன்  நடத்திவரும் சங்கரலிங்கம் என்பவர் கடையில் பணியாற்றிவரும் ஊழியர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்தவாரே முடித்திருத்துகின்றனர்.  அதேபோல் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக மாஸ்க் வழங்கி கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கொரோனா குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சலூன் கடை உரிமையாளரை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்