டாஸ்மாக்கை முற்றுகையிட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம் - 12 மணிக்கு முன்பாக விற்பனை நடப்பதாக குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம் தேவதானம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-03-18 04:02 GMT
விருதுநகர் மாவட்டம் தேவதானம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 12 மணிக்கு முன்பாகவே கடையில் மறைமுகமாக வியாபாரம் நடப்பதால் இடையூறு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்