உற்சாகமாக நடந்த பலூன் திருவிழா - சிறுவர்கள் பலூனில் வானில் பறந்து குதூகலம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த மைலோடு பகுதியில் பலூன் திருவிழா நடைபெற்றது.

Update: 2020-01-18 11:18 GMT
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த மைலோடு பகுதியில் பலூன் திருவிழா நடைபெற்றது. பயிற்சி பெற்ற ஓட்டுநர் மூலம் இயக்கப்பட்ட பலூனில் ஏராளமானோர் குடும்பத்துடன் வானில் பறந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்