வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

மார்த்தாண்டம் அருகே கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. வில்சன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-10 20:07 GMT
மார்த்தாண்டம் அருகே கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. வில்சன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார். மார்த்தாண்டம் அருகே களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சனை மர்ம நபர்கள் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பினர். இந்நிலையில், கொல்லப்பட்ட  வில்சன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்