ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தார் தி.மு.க எம்.எல்.ஏ பன்னீர்செல்வம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க எம்.எல்.ஏ., எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வாக்களித்தார்.

Update: 2019-12-30 07:33 GMT
ஊரக உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க எம்.எல்.ஏ., எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வாக்களித்தார். கடலூர் மாவட்டம் முட்டம் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 107 ல், அவர் தனது வாக்கை பதிவு செய்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்