ஈரோடு : லக்காபுரம் கந்தூரி விழாவில் கூட்டு பிரார்த்தனை

தமிழகத்தில் மழைகாலங்களில் தற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறையவும், உலக நன்மைக்காக வேண்டி ஈரோடு மாவட்டம் லக்காபுரத்தில் நடைபெற்ற கந்தூரி விழாவில் கூட்டுப்பிரார்தனை நடத்தப்பட்டது.

Update: 2019-12-09 21:51 GMT
தமிழகத்தில் மழைகாலங்களில் தற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறையவும், உலக நன்மைக்காக வேண்டி ஈரோடு மாவட்டம் லக்காபுரத்தில் நடைபெற்ற  கந்தூரி விழாவில் கூட்டுப்பிரார்தனை நடத்தப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்