நாமக்கலில் சாலை விரிவாக்கத்திற்காக பாலம் அகற்றம் : ஏணி வைத்து ஆற்றை கடக்கும் மக்கள்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சக்கரப்பட்டியில், ஏணி வைத்து, ஆபத்தான முறையில் மக்கள் ஆற்றை கடந்து செல்கின்றனர்.

Update: 2019-12-07 12:11 GMT
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சக்கரப்பட்டியில், ஏணி வைத்து, ஆபத்தான முறையில் மக்கள் ஆற்றை கடந்து செல்கின்றனர். சாலை விரிவாக்கம் பணிக்காக பாலம் அகற்றப்பட்டதால், வேறு வழியின்றி ஆற்றை கடந்து செல்வதாக கூறும் மக்கள், மாவட்ட நிர்வாகம் தற்காலிக பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்