மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் : ஆளுநர் தமிழிசை நேரில் சென்று பெற்றோருக்கு ஆறுதல்

தெலுங்கானா மருத்துவர் பிரியங்கா ரெட்டி படுகொலையை அறிந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தராஜன், அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

Update: 2019-12-01 17:06 GMT
தெலுங்கானா மாநிலம் மட்டுமல்லாது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய  மருத்துவர்  பிரியங்கா ரெட்டி படுகொலையை அறிந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தராஜன், அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.  
Tags:    

மேலும் செய்திகள்