மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் : ஆளுநர் தமிழிசை நேரில் சென்று பெற்றோருக்கு ஆறுதல்
தெலுங்கானா மருத்துவர் பிரியங்கா ரெட்டி படுகொலையை அறிந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தராஜன், அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
தெலுங்கானா மாநிலம் மட்டுமல்லாது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய மருத்துவர் பிரியங்கா ரெட்டி படுகொலையை அறிந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தராஜன், அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.