நிலம் முறைகேடு வழக்கு - நீதிமன்றத்தில் மா.சுப்பிரமணியன் ஆஜர்

நிலம் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா இருவரும் ஆஜராகினர்.

Update: 2019-11-28 10:39 GMT
நிலம் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா இருவரும் ஆஜராகினர். சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகலை பெற, இருவரும் ஆஜரான நிலையில் வழக்கு விசாரணையை டிசம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து, மாஜிஸ்திரேட் ராஜ்குமார் உத்தரவு பிறப்பித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்