தூத்துக்குடியில் விடிய விடிய பெய்த மழை - நீரில் சூழ்ந்த மின் பொறியாளர் அலுவலகம்

தூத்துக்குடியில் விடிய விடிய பெய்த மழையால் , தமிழ்நாடு மின் பொறியாளர் அலுவலகம் நீரில் சூழ்ந்தது.

Update: 2019-11-17 03:56 GMT
தூத்துக்குடியில் விடிய விடிய பெய்த மழையால் , தமிழ்நாடு மின் பொறியாளர் அலுவலகம் நீரில் சூழ்ந்தது. இதனால் கடும் அவதிக்குள்ளான ஊழியர்கள் மழை நீரை வடிகட்டும் பணியில் ஈடுபட்டனர்.
 
மழை காரணமாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி, காசுக்கடை பஜார், குரூஸ் பர்னாந் சிலை உட்பட பல்வேறு பகுதிகளில்  மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்..


Tags:    

மேலும் செய்திகள்