ஓசூர் வனப்பகுதிகளில் 130 காட்டு யானைகள் முகாம்

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 130 யானைகள் ஓசூர், தளி, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன.

Update: 2019-11-13 03:52 GMT
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 130 யானைகள் ஓசூர், தளி, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இதையடுத்து, வனப்பகுதிகளை விட்டு ஊருக்குள் யானைகள் நுழைந்தால், அவற்றை விரட்டுவதற்காக 50 க்கும் மேற்பட்ட வனக்காவலர்கள் தொடர் கண்காணிப்பு பனியில் ஈடுபட்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்