ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் பாராயணம் : கர்நாடக மந்த்ராலய மடாதிபதி பங்கேற்பு

கும்பகோணத்தில் உள்ள ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் உலக நன்மை வேண்டி நரசிம்மர் ஸ்லோக பாராயணம் நடைபெற்றது.

Update: 2019-11-03 16:33 GMT
கும்பகோணத்தில் உள்ள ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் உலக நன்மை வேண்டி நரசிம்மர் ஸ்லோக  பாராயணம் நடைபெற்றது. கும்பகோணத்தில் சோலையப்பன் வீதி காவிரிக்கரையில் மகான் ராகவேந்திரர் வாழ்ந்த இடத்தில் அவரது நினைவாக பிருந்தாவனமும்,  விஜயேந்திர தீர்த்த சாமிகள் அனுஷ்டானமும் அமைந்துள்ளது. நரசிம்மர் ஸ்லோக  பாராயணத்தில் கர்நாடக மந்த்ராலய மடாதிபதி ஸ்ரீ சுபுதேந்திர தீர்த்த ஸ்வாமிகள் கலந்து கொண்டார். பின்னர் பேட்டியளித்த அவர் மகான் ராகவேந்திரரின் அருங்காட்சியகம்  கும்பகோணம் உள்ளிட்ட 2  இடங்களில் விரைவில் அமைக்கப்படும் என்று கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்