நோய் தடுப்பு விழிப்புணர்வில் மாணவ மாணவியர் : தூய்மை தூதுவர்களாக நியமித்த மாநகராட்சி ஆணையர்

சேலத்தில் பொதுமக்களிடையே தீவிர நோய் தடுப்பு விழிப்புணர்வு பணிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2019-10-21 14:45 GMT
சேலத்தில் பொதுமக்களிடையே தீவிர நோய் தடுப்பு விழிப்புணர்வு பணிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர்களை தூய்மை தூதுவர்களாக நியமித்து, அவர்களுக்கான அடையாள அட்டையை மாநகராட்சி ஆணையர் சதீஷ் வழங்கினார்.
Tags:    

மேலும் செய்திகள்