கண்ணாடி அறையில் அமர்ந்து வங்க கடல் அழகை ரசித்த தலைவர்கள்

சீன அதிபரும் இந்திய பிரதமரும் கடற்கரை ஓரம் உள்ள கண்ணாடி அறையில் அமர்ந்து வங்க கடல் அழகை ரசித்தபடி பேச்சு வார்த்தை நடத்தினர்.

Update: 2019-10-12 10:00 GMT
சீன அதிபரும், இந்திய பிரதமரும் கடற்கரை ஓரம் உள்ள கண்ணாடி அறையில் அமர்ந்து, வங்க கடல் அழகை ரசித்தபடி பேச்சு வார்த்தை நடத்தினர். அங்கு, மொழி பெயர்ப்பாளர்கள் தவிர  வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. 45 நிமிடங்களுக்கு மேலாக அறையில் இருந்ததுடன், பிரதமர் மோடி சீன அதிபருக்கு தேநீர் விருந்து அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்