கேரள தலைமை நீதிபதியாக தமிழர் பதவியேற்பு

கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த எஸ். மணிக்குமார் பதவியேற்று கொண்டார்.

Update: 2019-10-12 00:12 GMT
கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த எஸ். மணிக்குமார் பதவியேற்று கொண்டார். திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மணிக்குமாருக்கு, ஆளுநர் ஆரிப் முகமது கான், பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்