கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-10-07 06:21 GMT
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து 13வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்