"முதலீட்டாளர் மாநாடு நடத்தியும் வளர்ச்சி இல்லை" - கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் முதலீட்டாளர் மாநாடுகளை 2 முறை நடத்தியும் எவ்வித வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-10 23:10 GMT
தமிழகத்தில் முதலீட்டாளர் மாநாடுகளை 2 முறை நடத்தியும் எவ்வித வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்