பவானி நகரில் 1.30 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் பவானி நகரில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் மேற்கொண்ட அதிரடி சோதனையில், 7 கடைகளில் இருந்து 1.30 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-08-31 21:02 GMT
ஈரோடு மாவட்டம் பவானி நகரில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் மேற்கொண்ட அதிரடி சோதனையில், 7 கடைகளில் இருந்து 1.30 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து பிளாஸ்டிக் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்