சேலம் : ஓட்டுநரை வேளாண் உதவி இயக்குநர் திட்டியதாக புகார் - தற்கொலைக்கு முயன்ற ஓட்டுநர்

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த நங்கவள்ளி வட்டார வேளாண் உதவி இயக்குநர் தகாத வார்த்தைகளால் திட்டியதால், மனம் உடைந்த வாகன ஓட்டுநர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-08-31 09:20 GMT
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த நங்கவள்ளி வட்டார வேளாண் உதவி இயக்குநர் தகாத வார்த்தைகளால் திட்டியதால், மனம் உடைந்த வாகன ஓட்டுநர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பணி நிரந்தர ஆணையை வழங்காமல், உதவி இயக்குநர் ராஜகோபாலன் மிரட்டி வந்ததால் விரக்தியில் தற்கொலைக்கு முயன்றதாக ஓட்டுநர் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், நங்கவள்ளி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்