உள்ளாட்சிகளில் எளிதாகும் கட்டிட அனுமதிகள் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

உள்ளாட்சி அமைப்புகளில் வீடுகள் கட்டுவதற்கான அனுமதிகள் எளிமையாக்கப்படும் என்றும், கள ஆய்வின்றி இணையதளம் மூலம் உடனடியாக அனுமதி வழங்கப்படும் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி கூறியுள்ளார்.

Update: 2019-08-29 03:23 GMT
உள்ளாட்சி அமைப்புகளில் வீடுகள் கட்டுவதற்கான அனுமதிகள் எளிமையாக்கப்படும் என்றும், கள ஆய்வின்றி இணையதளம் மூலம் உடனடியாக அனுமதி வழங்கப்படும் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2 ஆயிரத்து 500 சதுர அடியில் ஆயிரத்து 200 சதுர அடியில் வீடுகள் கட்ட  இணையதளம் வாயிலாக அனுமதிகள் பெறலாம் என்றார், புதிய சொத்து வரி இணைப்பு, குடிநீர் இணைப்பு பெற உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும்  அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்