ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்தை கூட்டாமல் முடிவெடுத்தது எப்படி? - கே.எஸ்.அழகிரி

சட்டமன்றத்தை கூட்டாமல் இப்படி ஒரு முடிவை மத்திய அரசு எப்படி எடுக்க முடியும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2019-08-06 09:58 GMT
ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் சட்டமன்றத்தை கூட்டாமல் இப்படி ஒரு முடிவை மத்திய அரசு எப்படி எடுக்க முடியும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்