34-ம் நாள் அத்தி வரதர் உற்சவம் : இளம் பச்சை, சிவப்பு கலந்த பட்டாடை அலங்காரம்

காஞ்சிபுரம் அத்தி வரதர் உற்சவத்தின் 34ஆம் நாளான இன்று பெருமாள், இளம் பச்சை கலந்த அடர் ரோஸ் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

Update: 2019-08-03 10:44 GMT
காஞ்சிபுரம் அத்தி வரதர் உற்சவத்தின் 34ஆம் நாளான இன்று பெருமாள், இளம் பச்சை கலந்த அடர் ரோஸ் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். வார விடுமுறை என்பதால் இன்று ஏராளமான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்