கோவில் திருவிழா : ஒரே நேரத்தில் போட்டி போட்டு ஓடிய காளைகள்

மணப்பாறையை அருகே நடைபெற்ற எருது ஓட்ட போட்டியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

Update: 2019-06-26 03:29 GMT
மணப்பாறையை அருகே நடைபெற்ற எருது ஓட்ட போட்டியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.  கருப்பூர் எருதுகுட்டை சாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு எருது ஓட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றன. ஒரே நேரத்தில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் போட்டி போட்டுக்கொண்டு எல்லைக்கோட்டை சென்றடைந்தன. 
Tags:    

மேலும் செய்திகள்