பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினத்தின் ஒரு பகுதி அறுந்து விழுந்ததால் பரபரப்பு...

பூந்தமல்லி அருகே தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினத்தின் ஒரு பகுதி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-20 23:49 GMT
பூந்தமல்லி அருகே தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினத்தின் ஒரு பகுதி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி அடுத்த பழஞ்சூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்கா உள்ளது இந்த பூங்காவில் உள்ள  "FREE FALL TOWER" எனும் விளையாட்டு உள்ளது. இதில் அமர்ந்து ராட்ச ராட்டினத்தில் சுற்றுலாப் பயணிகள் சென்ற போது , அது திடீரென்று கீ​ழே அறுந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்பு ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்