தமிழகத்தில் நீர்மேலாண்மைக்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

தமிழகத்தில் நீர்மேலாண்மைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2019-06-18 18:16 GMT
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகள் என்ன?,  ஏரி, குளங்களை தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் எடுத்த  நடவடிக்கை என்ன?, 8 மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை என்ன? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வாரம் கெடு விதித்து, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்