மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க முடியவில்லை : இதற்கு மின்தடையே முழு காரணம் - அமைச்சர் ஓஎஸ்.மணியன்

நாகையில் சமூக நலத்துறை மற்றும் மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2019-06-15 18:28 GMT
நாகையில் சமூக நலத்துறை மற்றும் மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 563 பயணாளிகளுக்கு ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான செயற்கை நாற்காலி, திருமண உதவித்தொகை, பள்ளிகளுக்கு செட்டாப் பாக்ஸ் உள்ளிட்ட  பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓஎஸ்.மணியன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்தடையால், நாகை மாவட்ட மக்களுக்கு  சீரான குடிநீர் விநியோகம், வழங்கப்படவில்லை என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்