பழங்குடியினர் கருத்தரங்கு : ஆளுநர் பங்கேற்பு

ஊட்டியில் பழங்குடியினர் தொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் புகைப்பட கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.

Update: 2019-05-20 17:45 GMT
ஊட்டியில் பழங்குடியினர் தொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் புகைப்பட கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார். விழாவில், பழங்குடியினருக்காக பணியாற்றி சேவை செய்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கேடயம் வழங்கி, கவுரவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்