கோவை காமாட்சிபுரி ஆதீனத்தின் பொன் விழா மலரை ஆர்.எஸ்.எஸ். தலைவர் வெளியிட்டார்

கோவை காமாட்சிபுரி ஆதீனத்தின் பொன் விழாவிற்கான மலரை அகில இந்திய ஆர்.எஸ்.எஸ்.இயக்க தலைவர் மோகன் பகவத் வெளியிட்டார்.

Update: 2019-05-13 20:42 GMT
கோவை காமாட்சிபுரி ஆதீனத்தின் பொன் விழாவிற்கான மலரை அகில இந்திய ஆர்.எஸ்.எஸ்.இயக்க தலைவர் மோகன் பகவத் வெளியிட்டார். கோவை ஒண்டிப்புதூரை அடுத்த காமாட்சிபுரி ஆதினம் 50 வது ஆண்டை பூர்த்தி செய்கிறார். இதனையொட்டி  பொன்விழா ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பொன்விழாவிற்கான மலரை வெளியிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்