திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றவர் சாலைவிபத்தில் பலி

திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி நான்குவழிச்சாலையில், இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தார்.

Update: 2019-05-13 10:47 GMT
திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி நான்குவழிச்சாலையில், இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த பிருத்திவிராஜ் என்ற கல்லூரி மாணவர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அண்ணனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற இளைஞர் விபத்தில் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்