கோடை விடுமுறையை முன்னிட்டு பத்மநாப‌புரம் அரண்மனையில் குவியும் சுற்றுலா பயணிகள்...

கோடை விடுமுறையை முன்னிட்டு, பத்மநாப‌புரம் அரண்மனைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Update: 2019-05-11 03:32 GMT
கோடை விடுமுறையை முன்னிட்டு, பத்மநாப‌புரம் அரண்மனைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆசியாவிலேயே மரத்தால் செய்யப்பட்ட பெரிய அரண்மனையான பத்மநாப‌புரம் அரண்மனையில், மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள், ஆயுதங்கள், கருவிகளை கண்டுகளிக்கவும், பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்