மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை : கழுத்தளவு தண்ணீரில் நின்று வழிபாடு

மழை பெய்ய வேண்டி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் வருண பூ​ஜை நடைபெற்றது.

Update: 2019-05-10 23:15 GMT
மழை பெய்ய வேண்டி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் வருண பூ​ஜை நடைபெற்றது. வேத பண்டிதர்கள், கோவில் குள தண்ணீரில் இறங்கி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதனை தொடர்ந்து ராகவேந்திரர் ,விஜயேந்திர சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்