பச்சைக்காளி பவளக்காளி திருநடனம் : பயபக்தியுடன் பார்த்து பக்தர்கள் பரவசம்

கும்பகோணம் மாயா சக்தி அம்மன் கோயிலில் பச்சைக்காளி பவளக்காளி திருநடனம் நடைபெற்றது.

Update: 2019-05-10 19:49 GMT
கும்பகோணம் மாயா சக்தி அம்மன் கோயிலில் பச்சைக்காளி பவளக்காளி திருநடனம் நடைபெற்றது. இந்த விழாவை ஒட்டி அம்மனுக்கு அப்பகுதியினர் சீர்வரிசை கொடுத்து தாய் வீட்டுக்கு அழைத்து வரும் பாரம்பரிய வைபவம் நடந்தது. இதனையடுத்து காளியம்மனை அழைத்து வந்து சந்தனம் மஞ்சள் பூசி பக்தர்கள் வழிபட்டனர்.தொடர்ந்து பச்சைக்காளி பவளக்காளி நடனமாடியதை அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பயபக்தியுடன் பார்த்து பரவசம் அடைந்தனர்
Tags:    

மேலும் செய்திகள்