கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் - மகன் ஜீவ ஜல சமாதி அடைந்துவிட்டதாக கூறும் பெற்றோர்

ராமநாதபுரம் கிராமத்தில் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஹரி கிருஷ்ணன் என்பவரது மகன் தனநாராயணன், கடந்த மாதம் 24 ஆம் தேதி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

Update: 2019-04-21 12:00 GMT
வேலூர் மாவட்டம் வெங்கடபுரம் கிராமத்தை சேர்ந்த  பழனி என்ற சாமியார், அவர்களது மகன் இறக்கவில்லை என கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, தங்கள் மகன் இறக்கவில்லை எனவும் ஜீவ ஜலசமாதி அடைந்ததாகவும் கூறி, சமாதி அமைத்து வழிபட்டு வருகின்றனர்
Tags:    

மேலும் செய்திகள்