இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் : பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

இலங்கையில் குண்டுவெடித்த பகுதிகளில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2019-04-21 11:05 GMT
இலங்கையில் குண்டுவெடித்த பகுதிகளில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். குண்டுவெடிப்பில் உயரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ள அவர், காயம் அடைந்தவர்களுக்கு தரமான சிகிக்சை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்