தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நிறைவு

வாக்கு இயந்திரங்கள் அந்தந்த தொகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டன.

Update: 2019-04-18 21:22 GMT
தமிழகத்தில் 38 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்ததை  அடுத்து வாக்கு இயந்திரங்கள் உள்ள மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,
Tags:    

மேலும் செய்திகள்