பிரசாரத்தில் எதிரொலிக்கும் தலைவர்கள் மரணம்...

ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தில் பரவலாக பேசி வருகிறார்.

Update: 2019-04-09 07:33 GMT
ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தில் பரவலாக பேசி வருகிறார். இதற்கு பதிலடி தரும் வகையில், கருணாநிதி மரணம் பற்றி பிரசாரத்தில் அ.தி.மு.க. சர்ச்சையை கிளப்பியுள்ளது.  கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டு இருந்ததாகவும், அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் நேற்று நீலகிரியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருக்கிறார். 
Tags:    

மேலும் செய்திகள்