பலாப்பழத்தை சுமந்தபடி வாக்கு சேகரிக்கும் விவசாயி

விழுப்புரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் அரசன் என்ற விவசாயி, யார் துணையும் இன்றி தனி ஒருவனாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

Update: 2019-04-09 04:58 GMT
விழுப்புரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் அரசன் என்ற விவசாயி, யார் துணையும் இன்றி தனி ஒருவனாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பலாப்பழத்தை தமது தலையில் சுமந்த படி அவர், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்