சத்தியமங்கலம் : கழுகுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

ஈரோடு மாவட்ட சத்தியமங்கலத்தில் பிணந்தின்னிக் கழுகுகள் என்றழைக்கப்படும் பாறு கழுகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.

Update: 2019-03-23 11:45 GMT
ஈரோடு மாவட்ட சத்தியமங்கலத்தில் பிணந்தின்னிக் கழுகுகள் என்றழைக்கப்படும் பாறு கழுகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 5 குழுவினரும், முதுமலை புலிகள் காப்பகத்தில் 5 குழுவினரும் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நடைபெற இருக்கும் கணக்கெடுப்பு பணியில், அந்த பகுதியில் வசிக்கும் பாறு கழுகுகளின் வகைகள் மற்றும் எண்ணிக்கை விபரங்கள் தெரியவர இருக்கின்றன.
Tags:    

மேலும் செய்திகள்