செல்போன் திருடியதாக முதியவர் கொலை - இளைஞர் கைது

கரூர் அருகே செல்போன் திருடியதாக முதியவரை தலையில் கல்லை போட்டு செல்வராஜ் கொலை செய்துள்ளார்

Update: 2019-03-20 10:43 GMT
ஆந்திர கல்குவாரியில் வேலை செய்தபோது 3 மாதங்களுக்கு முன், செல்வராஜின் செல்போனை தான் திருடி விட்டதாக, இசக்கி பாண்டியன் மதுபோதையில் கூறியுள்ளார். இதை அறிந்த செல்வராஜ் இசக்கி பாண்டியனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.இருவருக்கும் இடையேயான தகராறில், இசக்கி பாண்டியன் தலையில் செல்வராஜ் கல்லை போட்டுள்ளார்.சம்பவ இடத்திலேயே இசக்கி பாண்டியன் உயிரிழந்ததை அடுத்து,  போலீசார் செல்வராஜை கைது செய்தனர்
Tags:    

மேலும் செய்திகள்